கலப்பு திருமண ஜோடிகளை பாதுகாக்க சட்ட வரைவு!! புனே மாணவர்கள் தயாரிப்பு
புனே: ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்ட வரைவு ஒன்றை புனேயை சேர்ந்த 5 மாணவர்கள் தயாரித்துள்ளனர். இந்த வரைவு பிரதமர் மற்றும்…
புனே: ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்ட வரைவு ஒன்றை புனேயை சேர்ந்த 5 மாணவர்கள் தயாரித்துள்ளனர். இந்த வரைவு பிரதமர் மற்றும்…
லக்னோ: உ.பி. அமைச்சர் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் சர்ச்சைக்குறிய பே ச்சுக்களை தொகுத்து வெளிட்டுள்ளார். இது முதல்வருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்…
டில்லி: சிறந்த கிரிக்கெட் வீரராக டோனி விளங்குவதற்கு கங்குலியும், டிராவிடும் தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் கூறினார். வீரேந்திர சேவாக் ஒரு டிவிக்கு பேட்டி அளித்தார்.…
மும்பை: மும்பையில் தொடங்கப்பட்ட பிரதமரின் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரதன் மந்திரி அவாஸ் யோஜ்னா என்ற குறைந்த செலவில் வீடு கட்டும்…
டில்லி: ரயில்வே வாரியத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விஐபி கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முடிவு கட்டியுள்ளது.…
டில்லி: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இரு ந்து இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகளை அகற்றி மதசார்பின்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று…
“நடிகர் சிவாஜி கணேசனை ராசியில்லாதவர் என்பது தவறு” என்று கண்டனம் தெரிவித்ததோடு, சில வரலாற்று நிகழ்வுகளையும் பட்டியலிட்டிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை யின் தலைவர் கே. சந்திரசேகரன்.…
தலித் மக்கள் உட்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறது கேரள அரசு. பலகாலம் முன்பாகவே தமிழகத்தில் இது குறித்து வலியுறுத்தப்பட்டதோடு, இதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…
சிவகங்கை: பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதை மகனை கொலை செய்த மூதாட்டிக்கு 3 வாரங்கள் கழித்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சாக்கவாயல் கிராமத்தை சேர்ந்தவர்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் கான்ட்ராக்ட் பணிகளுக்கும் 10 சதவீதம் கமிஷன் பெறுவதாக அக்கட்சியின் தேஜ்பூர் எம்பி ராம் பிரசாத் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.…