Author: கிருஷ்ணன்

டில்லி மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வு!! கெஜ்ரிவாலுக்கு ஷிலா தீக்ஷத் கண்டனம்

டில்லி: மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க…

மத்திய அரசால் ஏழைகளுக்கு தான் அதிகம் பாதிப்பு!! பாஜ தொழிற்சங்க தலைவர் விமர்சனம்

டில்லி: மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்று பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் சாஜி நாராயணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்…

இந்தியர்களிடம் குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம்!! ஆய்வில் தகவல்

டில்லி: வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான இண்டீட் நிறுவனம் இன்று ஒரு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்…

தாஜ்மகால் மட்டுமல்ல ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினாரையும் இடித்து தள்ளுங்கள்!! சமாஜ்வாடி எம்எல்ஏ

டில்லி: வரலாற்று கட்டடங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறுபவர்கள் ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினார், லால் குயிலா ஆகியவற்றையும் இடிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும்,…

இந்தியர்களின் வங்கி விபரங்கள் ஆன்லைனில் ரூ.500க்கு விற்பனை!! மத்திய பிரதேச போலீஸ் தகவல்

இந்தூர்: இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இ மெயில் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச…

சொன்னதைச் செய்வோம்: விஜய்யை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

சென்னை: நாளை ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல்தான். படத்தின் பெயரை தாங்கள் பதிவு செய்திருப்பதாக வேறொரு தயாரிப்பாளர் சொல்ல.. பெரும்…

 எம்.ஜி.ஆர். சிலையை டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் அணி!

தர்மபுரி: எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று…

சிரியா போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பின்னடைவு!! விளையாட்டு அரங்கத்தில் சுருண்டது

பெய்ரத்: அமெரிக்காவின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்தீஷ் படையினர் ராக்காவில் உள்ள நகர மருத்துவமனையை கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளை அங் குள்ள…

ஆதார் கார்டு இல்லாததால் சிறுமி பட்டினிச்சாவு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார். இவரது குடும்ப ரேசன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தாரல் ரத்து…

பயப்படுகிறாரா.. பயமுறுத்துகிறாரா.. ஜக்கி?

பிரபல என்.டி.டி.வியில் “இந்தியாவின் பன்முகத்தன்மை” என்பதை அடிப்படையாக வைத்து விவாத நிகழ்ச்சி நடந்தது. பிரணாய் ராய் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சசி…