Author: ஆதித்யா

மேனகாவுக்கு ஹார்மோன் கோளாறு!: நெட்டிசன்கள் ஆவேசம்

டில்லி: மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் பிரபல எழுத்தாளர் ஷோபா டே தெரிவித்துள்ளார். மத்திய…

லக்னோ: 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை

லக்னோ: லக்னோவில் வீட்டில் பதுங்கிய பயங்கரவாதியை, 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ம.பி.,யில், போபால் – உஜ்ஜயின் ரயிலில், நேற்று(மார்ச்,7)…

மீன்வரைக் கொன்றது கார்ப்பரேட் மீன்பிடி நிறுவனமா?

நெட்டிசன்: புாலசுப்ரமணியன் ( Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின்…

வலி – தேசத்தின் அவமானம்

ஜெய்பீம் மன்றம் சார்பில், எழுத்தாளர் ஜெயராணியின் அழைப்பை ஏற்றுச் சில மாதங்களுக்கு முன், சென்னை அண்ணா நகரில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்குச் சென்றபோது, அதன்…

ஜக்கி போல கோபப்பட்ட டி.ஆர்!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ், தன்னை “சத்குரு” என்றே அழைக்க வேண்டும். ஜக்கி என அழைக்கக்கூடாது என கோபப்பட்டார்.…

கள்ளக்காதல்.. கொலை:  பெண் போலீஸ் உள்பட  நான்கு காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொல்லப்பட்ட விழக்கில் தொடர்புடைய பெண் காவலர் உட்பட நான்கு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிபவர்…

“அம்மா..”…  என்னம்மா ஆச்சு உங்களுக்கு?:  தொடரும் ஜெ. மரண மர்மம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவன் மரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உலவி மக்களைக் குழப்பி வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள், குழப்பத்தை தீர்ப்பதற்கு…

ரயில் குண்டு வெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாஜாபூரில் போபாலிருந்து உஜ்ஜைன் வரை செல்லும்…

மீனவர் கொலை.. இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும்!: வைகோ ஆவேசம்

தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இராமேஸ்வரத்தை…