சீமைக்கருவேல மர ஒழிப்பில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்!: உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனை
மதுரை: தமிழ்நாடு முழுதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுமையும் சீமைக்கருவேல…