சென்னை:
ந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்றும், மொழி திணிப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.