சென்னை: 
மிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநிலத்தில் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாட்டின் பரவலைத் தடுக்க, இது அறிவுறுத்தப்படுகிறது என்றும்,  தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் ஆபத்தில் இல்லாத நாடுகளிலிருந்து’ 10% பயணிகளின் ரேண்டம் பிந்தைய சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.