
கேரளா:- நடிகர் காளிதாஸுக்கு அவரது ரசிகை ஒருவர் தனது ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளதை கண்டு அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக் என மாறிப்போன இந்த காலத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண் நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸூக்கு தனது ரத்ததினால் கடிதம் எழுதியுள்ளார் அதை பார்த்த காளிதாஸ் ஆச்சரியப்பட்டு மிகுந்த குழப்பத்தில் உள்ளாராம் காளிதாஸ்..
மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் இவரை பார்த்துவிட்டு அவருக்கு இந்த கடித்தை அனுப்பியுள்ளாராம் அந்த பெண்.
Patrikai.com official YouTube Channel