சென்னை:
அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]