சென்னை:
மிலாடி நபியை முன்னிட்டு, மது கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மிலாடி நபியை முன்னிட்டு,மது கடை மற்றும் பார்களை மூடுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஓட்டல், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel