சென்னை:
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி எஸ்.சூரியமூர்த்தி மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
Patrikai.com official YouTube Channel