சென்னை:
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த பாதுகாப்புக்குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவம், பொதுப்பணித்துறை, சாலைப் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் என 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel