நாகை:
டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வுசெய்கிறார்.
Patrikai.com official YouTube Channel