சென்னை:
சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்தியில், 63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel