சென்னை:
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் இந்த பாதிப்பு இரண்டு மடங்காக உயர வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel