சென்னை

மிழகத்தில் இன்று 1903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,34,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 27,975 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,79,54,894 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளார். இதுவரை 35,34,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,81,121 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 15,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  .

இன்று 575 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4901 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 202 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 177 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.