Month: April 2026

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் வரலாற்று சாதனை – முதன்முறையாக 84.51% வாக்குப்பதிவு – மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை இரவு 10 மணி நிலவரப்படி 84.51% (Approx 85%) வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. , சுதந்திர…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்2026: மாலை 5 மணி நிலவரம்படி 82.24% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5மணி நிலவரப்படி, 82.24% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 234…

காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது! டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது டி.ஜி.பி சந்தீப் ராய்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாலை 3மணி நிலவரப்படி 70 சதவிகிதம் வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மதியம் 1மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97%…

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் சிவக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின்…

தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு…

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு…

வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டிதுருது, வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.…

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: காலை 11மணி வரை 37.56 சதவிகித வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

அடிப்படை வசதிகளை மறுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: தாழம்பூரில் 6ஆண்டுகளாக நீடித்து வந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

டெல்லி: தாழம்பூர் வீடுகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை மறுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம். தாழம்பூரில் 6ஆண்டுகளாக நீடித்து வந்த தடையை நீக்கியது. இதனால்…