Month: March 2026

டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லி பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம்…

மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரி ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு…

2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.…

‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் புதிய படிப்பு தொடங்க அரசு அனுமதி!

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான…

திமுக கூட்டணியில் இதுவரை 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு….

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை காங்கிரஸ் உள்பட 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகள்…

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

5ஆண்டுகளில் 5உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை! அன்புமணி விமர்சனம்

சென்னை: 5ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளர். திமுகவின் கடந்த 5…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்…

‘அரசியலில் முற்றுப்புள்ளிகள் இல்லை’; ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை….

டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியில்…

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா…