Month: March 2026

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மூன்றாவது முறையாக நீடிக்க சந்திரசேகரனுக்கு அறங்காவலர்கள் ஆதரவு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர்…

எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி: சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் ரெயில் பாதை மாற்றம்….

சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் சில விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதாவது,…

சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்)…

நாளை சந்திர கிரகணம்… சென்னையில் வெறும் கண்ணால் பார்க்கலாம்..

சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்? அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா…

சென்னையில் 5,367 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு, 1,984 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.1,261 கோடி மதிப்பிலான 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். சென்னையில் ரூ.1,261 கோடியில்…

சென்னையில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை (FINTECH TOWER) திறந்து வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன்…

தஞ்சையில் மார்ச் 4ந்தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்! காவல்துறை அனுமதி

தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.…

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: வளை​குடா நாடு​களில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்​தில்​கொண்​டு, அங்​குள்ள தமிழர்​களின் அவசர உதவிக்​காக உதவி எண்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார். மத்திய கிழக்கில்…

பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான்…