Month: June 2025

இன்று வெளியாகிறது இளநிலை நீட் தேர்வு முடிவுகள்…

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. NTA வெளியிட்ட அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, NEET UG தேர்வுக்கான முடிவுகள்…

அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது.…

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட…

எழும்பூரில் 6 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக6 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில்…

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

சென்னை பாமக பொருளாளர் திலகபாமா யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அந்தோணிப்பிள்ளைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இன்று பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திரைகடல்…

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை காவல்துறை அணையர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு…

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக…

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு…

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின்…