நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகள்! பதிவுத்துறை நடவடிக்கை…
சென்னை: நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை போன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை…