Month: June 2025

நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகள்! பதிவுத்துறை நடவடிக்கை…

சென்னை: நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை போன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை…

8வழிச்சாலையாக மாற்றப்படுகிறது கடற்கரை காமராஜர் சாலை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலை, போக்குவரத்து நேரிசலில் சிக்கித்தவிக்கும் நிலையில், அதை 8 வழிச்சாலை யாக மாற்ற தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் முடிவு…

‘பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்’! முதலமைச்சர் ஸ்டாலின்… வீடியோ

தஞ்சாவூர்: ‘பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.…

உடல்நலக் குறைவு: சோனியா காந்தி டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த சோனியா காந்தி நள்ளிரவு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியாகாந்தி,…

கர்நாடக மாநிலத்தில் இன்றுமுதல் பைக் டாக்ஸிக்கு தடை!

பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால்,…

லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு! உடனடியாக தரையிறக்கம்..

சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால், உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

ரூ.100 கோடியில் கும்பகோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே….

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ரயில்நிலையம் ரூ.100 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தபட உள்ளது. இதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் ரூ.100 கோடி…

பதவி உயர்வில் சமூக நீதி பாதிப்புகள்: ஓய்வுபெற்ற நீதிபதி G.M.அக்பர் தலைமையில் குழு! அரசாணை வெளியிடு

சென்னை: பதவி உயர்வில் சமூக நீதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

ம்தமோதல்கள் குறையாதது குறித்து பாக்யராஜ் வருத்தம்

சென்னை பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மக்களிடையே மத மோதல்கள் குறையவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள…

4 மடங்கு அதிகமான முப்படைகளில் சேரும் பெண்கள் எண்ணிக்கை

டெல்லி இந்தியாவில் முபடைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல்…