Month: June 2025

வெடிகுண்டு மிரட்டலால் டெல்லி புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம்…

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து

அகமதாபாத் இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது/ கடந்த 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான…

தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக்…

 தென்காசி முதியோர் இல்ல மரண எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தென்காசி தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது/ கடந்த 8 ஆண்டுகளா தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை…

இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள…

ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை ஏடிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த…

துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் ஆய்வு

சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி…

கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் பணியிட மாற்றம்

சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட…

தமிழ்நாடு எங்கே போகிறது? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி…

சென்னை: தமிழ்நாடு எங்கே போகிறது? எனெ முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார். காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை…

பாதை அடைப்பு: அறநிலையத்துறைக்கு எதிராக ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்கள் போராட்டம் – பரபரப்பு

ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…