Month: May 2025

மே 10 வரை 9 விமான நிலையங்கள் மூடல்… ஆபரேஷன் சிந்தூர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரம்…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள…

பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் – பாக். அத்து மீறினால் பதிலடி! வெளியுறவு செயலாளர் மிஸ்ரி – வீடியோ

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும், விங் கமாண்டர் வியோமிகா…

விமான விபத்தில் இருந்து தப்பி முதலையிடம் சிக்கிய பயணிகள்… 36 மணி நேர தவிப்புக்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு

பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர். விமான விபத்தில் இருந்து தப்பி அந்த…

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில், பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த…

5வது ஆண்டில் திமுக ஆட்சி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 5வது ஆண்டில் காலடி எடுத்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.…

5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்த இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு…

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்துக்கு தமிழ்நாடு துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் பெரும் வரவற்பு தெரிவித்துள்ள…

அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் சிறப்பு…

இன்று மாலை போர்க்கால ஒத்திகை: பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: இன்று மாலை போர்க்கால ஒத்திகை சென்னை உள்பட 4 பகுதிகளில் நடைபெற உள்ள நிலையில், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை…

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: மே 15ந்தேதி விசாரணைக்கு 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும்…