ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு…
டெல்லி: பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள்மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி…
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த ஒரு பேருந்தில் பயணித்து ஆய்வு செய்தார்.…
சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்துக்கு பக்தர்கள் குவிவார்கள் என்பவதால், அவர்களின் வசதிக்காக 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும்,…
சென்னை: அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம், நான் தான் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் விஜயை விமர்சித்து பேசினார். மேலும்,…
சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் (மே 6) சென்னையில் காலமானார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் 63 நீதிபதிகளில் 56 வயதான இவர்…
சென்னை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிர்ததுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில், ரூ.643.18 கோடியில் 22 புதிய தொழிற்பேட்டைகள், ரூ.120.79…
இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…
சென்னை: விபத்து இலவச சிகிச்சை திட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…