Month: May 2025

பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை… மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் அது போருக்கு சமம்…

எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’…

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோயிலில் 100 கிராம் தங்கம் திருட்டு

வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12…

ஏன் இவ்வளவு அக்கப்போர்? – மூத்த பத்திரிகையாளரின் சிறப்பு கட்டுரை

ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X…

அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது இந்தியா… இருநாடுகளும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக பெருமிதம்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள்…

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த…

சபரிமலை பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு…

ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு…

பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா…

மீண்டும் பாகிஸ்தானுக்கு தண்ணிர் திறந்த இந்தியா

காஷ்மீர் ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு…

சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை சிறப்பு முகாம்

சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…