Month: May 2025

நாரதர் வேலை செய்யும் பாஜக… காங்கிரஸ் கட்சிக்குள் சிண்டு முடிய பார்க்கிறது : ஜெய்ராம் ரமேஷ் சாடல்

இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஜோ’ கைது

பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி…

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை ED பரப்புகிறது! அமைச்சர் முத்துசாமி

சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு…

ஜெகன்ஆட்சியின் ரூ.1000 கோடி மதுபான கொள்கை ஊழல்: ஆந்திராவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி கைது….

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர்…

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை – பிரதமர் மோடி பாராட்டு!

தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண…

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை…

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவரது விட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.…

வைகாசி பிரம்மோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்…வீடியோ

காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக…

4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்…

சென்னை கடற்கரை டூ வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இரண்டு நாள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை…