Month: May 2025

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பாஜகவை இந்தியாவை அழிக்கும் கட்சி என செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இந்தியாவை அழிக்கும் கட்சி பாஜக என விமர்சித்துள்ளார். நேற்று கோவையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ்…

25 ஆம் தேதி அரபிக் கடலில் உருவாகும் சக்தி புயல்

சென்னை வரும் 25 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு சக்தி என பெயரிடப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக் கடல் மற்றும்…

ராணிப்பேட்டை பாலியல் புகார் குறித்து காவல்துறை அறிக்கை

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை பாலியல் புகார் குறித்து காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று ராணிப்பேட்டை காவல்துறை, ”ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்,…

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு பெற விருப்பம் : கார்த்தி சிதம்பரம்

கோவை காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு பெற விருப்பம் என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். நேற்று கோவையில் காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம்,…

கர்நாடகா கனமழை : ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடி ஆனது

தர்மபுரி கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனகல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி…

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி திருக்கோயில், கட்டிக்குளம், மானாமதுரை 

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி திருக்கோயில், கட்டிக்குளம், மானாமதுரை பொது தகவல் : ஆகம விதிகளின்படியே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக கொடிமரம்…

இல்ல, நமக்கு சரியா விளங்கல..

இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும்…

ரோபோ மருத்துவர்கள் : AI மூலம் இயங்கும் உலகின் முதல் மருத்துவமனை சீனா அறிமுகம்

உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க…

14000 குழந்தைகளின் உயிர் ஊசல்… காசாவுக்குள் உணவு பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழப்பர்…

காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின்…