Month: May 2025

வரும் 29 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை தமிழக அரசு வரும் 29 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகைக்கு விண்ண்ப்பிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர்…

விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்

விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் தல சிறப்பு : இங்குள்ள விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பொது தகவல் : பிரகாரத்தில் மேற்கில்…

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது…

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை…

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்… மாற்று இடங்களில் இலவச வீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன.…

வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்தது

ஹமாஸ் படையினருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை சுற்றிவளைத்துள்ளது. இதனால் யாரும் அந்த மருத்துவமனைகளை…

ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

டோக்கியோ ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் திடீர் என ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் டகு இடொ. இவர் கியூஷா தீவில்…

தாய்லாந்து சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு… சுற்றுலா மோசடிகளுக்கு தலைசிறந்த நகரமாக பாங்காக் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை

சுற்றுலா மோசடி நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பாங்காக் முதலிடத்தில் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. CNBC-யில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த அறிக்கையில் சுற்றுலாத் துறையே மோசடி…

அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் : புதுச்சேரி அர்சு

புதுச்சேரி புதுச்சேரி அரசு அனத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் என உத்தரவிட்டுள்ளது. இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும்…

உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உள்ளாட்சி அமைப்புகளில் இடைத் தேஎர்தல் நடத்த தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்…

இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ’அடுத்த ஏழு தினங்களுக்கான…