Month: May 2025

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு உத்தவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனு

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில்…

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அது இன்று புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில்…

பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை 2

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை உள்பட பல்வேற…

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் 3 பேர் திடீர் இட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய இயக்குனர்கள் 3 பேர் அதிரடியாக பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள்…

வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’! வெற்றியாளர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’ திட்டம் என இந்த திட்டத்தின்மூலம் பயன்பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கடந்த முறை தேர்ச்சி…

4000 பெண்கள் நைஜீரியாவில் பலாத்காரம்  

அபுஜா ஐநா நைஜீரியாவில் 4000 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள், பயங்கரவாதிகள் குழுவினர், கிளர்ச்சியாளர்கள்…

கொரோனா : தயார் நிலையில் இருக்க கர்நாடக சுகாதாரத்துறைக்கு சித்தராமையா உத்தரவு

பெங்களூரு கர்நாட்க முதல்வர் சித்தராமையா கொரோனாவை தடுக்க தயார்நிலையில் இருக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…

காவல்துறை பரிந்துரைப்படி பிரிஜ்பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு

டெல்லி காவல்துறை பரிந்துரைப்படி டெல்லி நீதிமன்றம் பிரிஜ்பூஷன் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜகவைச்…

கொலிஜியம் உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் பரிந்துரை

டெல்லி கொலிஜியம் உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…