Month: March 2025

இரு தமிழக  அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர்கள் பெருகருப்பன் மற்றும் எஸ் எஸ் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில்…

நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய்! ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி ICMR எச்சரிக்கை

டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை…

பஞ்சாப் : மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசிய நபர் போலீசார் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்… பாகிஸ்தான் தீவிரவாதிகளா ?

பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன்…

தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய…

‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அத்துடன், அதற்கான சிறப்பு இணையப் பக்கத்தையும் தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் வருத்தமில்லை! மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் அப்பாவு, தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தனக்கு…

நடுநிலையோடு செயல்படுபவர்: அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: நடுநிலையோடு செயல்படுபவர் சபாநாயகர் அப்பாவு என அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கடந்த…

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டம்! அண்ணாமலை அதிரடி கைது

சென்னை: திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.…

நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அப்பாவுமீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு….

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…