Month: March 2025

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் பேச்சு

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார். வரலாற்றில் நாம் ஒரு சிக்கலான பாதையில்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…. வீடியோ

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று (மார்ச் 3ஆம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை…

தென் மாவட்ட பஸ்கள் நாளை (மார்ச் 4) முதல் தாம்பரம் செல்லாது… கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு வரை நீட்டிக்க கோரிக்கை…

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நாளை மார்ச் 4ம் தேதி முதல் தாம்பரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை…

8லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது… உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது இன்று மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதையொட்டி, கல்வித்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வு (CUET-UG) தேதி அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேதியை தேசியதேர்வு முகமை வெளியிட்டுஉள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான…

“இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம்”! திமுக உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம்!” குறித்து திமுக கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர்…

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில்…

கடும் பனிச்சரிவால் உத்தரகாண்டில் 4 பேர் பலி – 50 பேர் மீட்பு

சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள…

டெல்லி : தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால்…

6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட ரயில்கள்

சென்னை தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், :பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ்…