Month: March 2025

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது… வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை…

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம்…

என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை – நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை! சீமான்

மதுரை: என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், என்மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர்…

அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் – மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

நாகை: அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் என்றும், மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாகையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள…

மொழி பிரச்சனை : கர்நாடகாவில் மார்ச் 22ம் தேதி பந்துக்கு அழைப்பு…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே…

‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’! உச்ச நீதிமன்றம்

சென்னை: ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பிரச்சனையாகத்…

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சியின் புகாரின்…

206 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.கஸ்டாலின்…

நாகை: நாகை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.டஸ்டலாலின் மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், நாகை அவுரி திடலில் 105 புதிய…

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் 8…

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பயங்கர விபத்து: கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்

சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை…