Month: February 2025

ஜனாதிபதி உரை மீது ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

தனது கருத்தை  வாபஸ் வாங்கிய பாஜக எம்பி சுரேஷ் கோபி

டெல்லி பாஜக எம் பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார். வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்ற…

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் இல்லை : சந்திரபாபு நாயுடு

டெல்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் இல்லை எனக் கூறியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில்…

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி : அவசர வழக்ககா விசாரிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்ட அனுமதி கோரிக்கையை அவசர வாக்காக விசாரிக்க மறுத்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் ம்ற்றும்…

7 நாட்களுக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 9 ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”03-02-2025…

பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மோடி அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ▪️ குடியரசுத் தலைவர் உரையில்…

வரும் 10 ஆம் தேதி அன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 10 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை…

டிரம்ப் நிர்வாக நடவடிக்கை… இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது…

கனடா, மெக்ஸிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி விதிப்பை அமெரிக்க அரசு அதிகரித்துள்ளதை அடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க…

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’ அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி….

டெல்லி: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’வய (Eagle Panel) அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய…

ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: பெண் ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் காவலர் பணி நியமனம் தொடர்பான ஊழலை தடுத்ததால், அவரது அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை…