Month: February 2025

டெல்லி சட்டசபை தேர்தல்: குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மாநிலஅமைச்சர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – திமுக வேட்பாளர் குடும்பத்துடன் வாக்களித்தார்…

ஈரோடு: இன்று (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை முதலே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

10 பேரை பலி கொண்ட ஸ்வீடன் பள்ளிக்கூட துப்பாக்கி சூடு

ஒரிபுரா நேற்று ஸ்வீடன் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர்…

இசை நிகழ்வை முன்னிட்டு இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று சர்வதேச பாடகர் எட் ஷீரன் இசை நிகழ்வை முன்னிட்டு சென்ன்னையில் போக்குவரத்தில் மாற்றம் செயப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சர்வதேச பாடகர்…

4 ஆண்டுகளில் 3 ஆம் முறையாக வாக்களிப்பு நடக்கும் ஈரோடு கிழக்கு

ஈரோடு கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆம் முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிப்பு நடைபெறுகிறது.. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி…

மகாராஷ்டிராவில் மகளிர் உதவி தொகை திட்டம் தொடரும் : ஏக்நாத் ஷிண்டே

தானே மகாராஷ்டிர துணை முதல்வர் எக்நாத் ஷிண்டே மாநிலத்தில் ஏழை மகளிருக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த…

டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி இன்று காலை 7 மணிக்கு டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ருகிற 23-ந்தேதியுடன் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வ…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மோடி, நிதீஷுக்கு பாரத ரத்னா வி்ருது வழங்க வலியுறுத்தும் பெண் எம் பி

டெல்லி நாடாளுமன்றத்தில் பெண் எம் பி லவ்லி ஆனந்த் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.…

அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேச மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை மகாராஷ்டிர அரசு அலுவல்கங்களில் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு இட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள்,…