Month: February 2025

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் திருமாவளவன் எம் பி

டெல்லி விசிக தலைவர் திருமாவளவன் எம் பி கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு…

இந்தியா முழுவதும் டெல்லியில் ஒலித்த குரல்  எதிரொலிக்கும் : முதல்வர் மு க  ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் யுஜிசி நெறிமுறைகளை எதிர்த்த குரல் ஒலி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி…

கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த தவிடு ஏற்றுமதிக்கான தடையை செப். 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…

தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை நாளை சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி;ல், சென்னையில் நாளை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

திருநங்கை விளையாட்டு வீரர்கள் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். “பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை…

முதல்வருக்கு நெல்லையில்  பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

நெல்லை நெல்லை வந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பொதுமக்கல் உற்சாக வரவேற்ப அளித்து:ள்ளனார் முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது நெல்லையில் 2 நாட்களுக்கு…

வேங்கை வயலை தொடர்ந்து திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி….

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

‘‘பாமகவை முடக்க நினைத்தால் முதல்வருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்…’’! அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும்…

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கு: மத்திய, மாநிலஅரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்த மத்திய, மாநில அரசுககளி பதில் அளிக்க உத்தரவட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்த…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு கேரளாவில் இருந்து வரவில்லை! மாநகராட்சி விளக்கம்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த கொட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த கழிவுகள் கேரளாவில் இருந்து வரவில்லை…