Month: February 2025

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற்று வருகிறது முதற்கட்டமாக 82 இடங்களில் இன்று காலை தொடங்கி தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு…

காலை 10மணி நிலவரம்: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.…

ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 20ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு! பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா மற்றும் போதையால் மனிதர்கள் மிருகங்களாக மாறி,…

விவசாயிகளுக்கு ரூ.12,110.74 கோடி அளவிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது! அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கைப்படி கல்விக் கடன்களையும், விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.12,110.74 கோடி அளவிலான…

முதன்முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சாதனை!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் நலமுடன் இருப்பதாக மதுரை…

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து! கல்வித்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள்…

சாலையோர வியாபாரிகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்…

சென்னை: சாலையோர வியாபாரிகள் குறித்தும், அதில் தமிழ்நாட்டுப் பயனாளிகள் எத்தனை பேர்? திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மத்திய இணையமைச்சர் டோகன் சாஹு பதிலளித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது! தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான…

டெல்லியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…. ஆட்சியை தக்க வைக்குமா ஆம்ஆத்மி….

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும்…