நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…
நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி) முதல் மீண்டும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி) முதல் மீண்டும்…
சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை: தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…
சென்னை: தமிழ்நாடு அரசின் ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 250 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ‘பிங்க்’ ஆட்டோ…
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். வேங்கைவயல் விவகாரத்தில்,…
சென்னை; இலவச இலவச வேட்டி சேலையில் ஊழல் செய்துள்ள அமைச்சர் கமிஷன் காந்தி பதவி விலக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல்…
சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக…
சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திந்த்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி…
கலிபோர்னியா மெட்டா நிறுவனம் 3000 க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ச்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தாய்…
சென்னை: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 6 மாதங்களில் 86,000 பேருக்கு பட்டா” வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 63 ஆண்டுகால சிக்கலுக்கு…