Month: February 2025

கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

வாடிகன்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்த…

கும்பமேளா குறித்து வதந்திகள் பரப்பிய 53 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம் – சட்ட நடவடிக்கை! உ.பி. அரசு நடவடிக்கை

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பியதற்காக 53 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கி மாநில பாஜக அரசு…

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது….

பிரக்யாராஜ்: மகதா கும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டி உள்ளது. கும்பமேளா முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,…

உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தேர்வு தேதி அறிவிப்டிப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வு…

‘அப்பா’ எனும் பொறுப்பு, “கல்வி”க்காக நிறைய செய்ய வேண்டும், ‘பாலியல் குற்றங்கள்’ அதிகரிப்பு! ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினன் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், “அப்பா” எனும் பொறுப்பு, கல்விக்காக நிறைய செய்ய வேண்டும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு , டப்பிங் வாய்ஸ் பழனிசாமி…

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலர் கைது

திருப்பத்தூர்: 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், சிறுமியின் பெற்றோரை மிரட்டியும் வந்த திமுக கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள்…

சேலம்: தமிழ்நாட்டில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த…

பாளை. சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள…

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள்… கட்டுப்பாடுகள் விவரம்

டெல்லி: சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முதல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ தேர்வுகள்…

சாதி என்ற சுமையை சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி….

சென்னை: சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை என்றும், சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு…