Month: February 2025

சமூக செயற்பாட்டாளராக மாறினார் காளியம்மாள்! சீமானுக்கு பெரும் பின்னடைவு…

சென்னை; சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மகளிர் பாசளை செயலாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கலந்துகொள்ளும்…

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து,…

நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை !

நாகை : நாகப்பட்டினம் இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. இந்த சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை…

போக்குவரத்து நெரிசல்: வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

வேளச்சேரி: போக்குவரத்து நெரிசல் காரணமாக வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பள்ளிகரணை சிக்னல் பகுதியில்…

முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது! இந்தியன் ரயில்வே விளக்கம்…

சென்னை: முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே பதில் தெரிவித்துள்ளது. ரயில்களில் Unreserved பெட்டிகள் குறைத்துள்ளதாக மத்தியஅரசை…

யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!

சென்னை: அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறையினர் மேலும் 7 வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

தமிழக வேளாண் பட்ஜெட்: மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழ்நாடுஅரசு – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அது தொடர்பான…

மொழி அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்கும் முயற்சிகளைத் தவிருங்கள்! பிரதமர் மோடி

டெல்லி: மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியா உலகின் பழமையான…