Month: February 2025

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு! மத்தியஅரசு மீது கார்கே குற்றச்சாட்டு…

டெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையில் ‘பெரிய அளவில் குறைப்பு’ செய்துள்ளதாக மத்திய பாஜக அரசை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற…

ரமலான் கஞ்சி தயாரிப்புக்காக ரூ.18.41 கோடி மதிப்பிலான 7,920 மெட்ரிக் டன் இலவச அரிசி! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரமலாத் மாதத்தில் நோன்பு இருப்பது…

தமிழக பட்ஜெட் 2025: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வரவிருக்கும்…

மும்மொழிக் கொள்கை திணிப்பு: பாஜகவில் இருந்து வெளியேறினார் ரஞ்சனா நாச்சியார்…

சென்னை: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம், மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி ராஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பாஜக…

தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், “தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 28ந்தேதி கோவை யில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக…

500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை தகவல் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ள, சென்னை தகவல் தரவு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் .…

சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்-..

சென்னை: முதல்வர் ஸ்டாலின் குடியிருக்கும் பகுதியான சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை இன்று காலை திறந்து வைத்தார். இந்த…

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர்! ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், 5இல்…

மகாகும்பமேளா : மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை

மகா கும்பமேளாவின் கடைசி நாளான நாளை மகாசிவராத்திரியை ஒட்டி பிரயாக்ராஜ் நகரில் இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது. இன்று காலை 10 மணி…