உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
டெல்லி உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த…
டெல்லி உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த…
மும்பை நடிகை ஹேமமாலினிக்கு மறைந்த இசைக் கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் விருது வழங்கப்பட்டுள்ளது.\ ஆஷா போஸ்லே, ஏ.ஆா். ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான்,…
சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால…
சியால்டா கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரக் கொலை வழக்கில் சஞ்ச்ய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி கொல்கத்தாவில்…
சென்னை விஜய்யால் பரந்தூரில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெஇவித்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம்…
சென்னை சென்னை வானிலைஆய்வு மையம் வரும் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். மன்னார் வளைகுடா…
சென்னை தமிழக அரசு டாஸ்மாக் கடையில் மும்மொழி அறிவிப்பு பலகை வைக்கப்ப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில்…
சென்னை: கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் ஐடி பார்க் கட்டப்பட உள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டைச்…
டெல்லி: முல்லைபெரியா அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தமிழ்நாடு, கேரள அரசுமீது அதிருப்தி தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு…
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய தவெக தலைவர் விஜய், அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி…