பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!
சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…