வரும் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் வர்றண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆவ்யு…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் வர்றண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆவ்யு…
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மாதாந்திர மின் கணக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் தடையில்லா…
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவரது காவலை நீட்டிக்கக் கோரப்பட்டது. குற்றம்…
சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைதுசைபர் கிரைமில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை ஆவடி நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது…
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து பிளஸ்1 மாணவி அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த…
திருச்சி: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அதுகுறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்…
நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின்…
சென்னை: திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று கூறிய முதலமைச்சர், ‘இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று…
சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.24 மற்றும்…
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்,…