Month: January 2025

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையில் சில இடங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். சென்னையில் நாளை (28.01.2025) அன்று காலை 09:00 மணி முதல்…

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயண விவரம்

விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்த்ல், முதல்வர் முக ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.. இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா மாணவிகளுக்கு பரிசு வழங்கியுள்ளார் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில்…

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ உ.பி. முதலவர் யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…

179 பேரை பலி வாங்கிய தென் கொரிய விமானத்தின் இயந்திரங்களில் வாத்துக்களின் எச்சங்கள் கண்டெடுப்பு…

தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று…

யார் அந்த சார்?: காவல் ஆணையர் அருண்மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம்…

சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி: பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை! 3 கிரிமினல் இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி… இறந்த நிலையில் காட்டில் கண்டெடுப்பு…

கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில்…

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் பணிக்கு ரூ.18.6 கோடி! மத்தியஅரசு ஒதுக்கீடு!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.18.6 கோடி செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில்…