தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரியங்கா முதல் முறையாக வயநாடு வருகை
வயநாடு பிரியங்கா காந்தி தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாடு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும்…
வயநாடு பிரியங்கா காந்தி தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாடு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும்…
சென்னை கனமழை காரணமாக சென்னை ஆவடியில் ஒரு மரம் சாய்ந்து மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நேற்று வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே…
சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்ல் ஆய்வு நடத்தியுள்ளார். நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், இன்று மதியம் அல்லது இரவுக்குள்…
சென்னை சென்னை பல்லவரத்தில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே…
சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு அரசு பேருந்து ஓட்டுநரின் உதவிய மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…
சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு…
சென்னை: கனமழை காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலம் மீண்டும் கார் பார்க்கிங்காக மாறி உள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையுல் புயல் காற்றுடன் மழை பெய்து வரும்…
சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த…
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க…
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து…