Month: August 2024

பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை: எழும்பூர் – கடற்கரை இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்…

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான 90 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படும் 90 காலிப் பணியிடங்களுக்கு, சமூக வாரியான பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.…

இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

ஸ்ரீஹரிகோட்டா இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பூமியை கண்காணிக்க ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இ.ஓ.எஸ்.…

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவையின் உதவி : மெய்சிலிர்த்த மக்கள்’

திருவனந்தபுரம் கேரளாவில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் போது முடி அவிழாத நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அதை கொத்தி அவிழ்த்துள்ளது. நேற்று முன்…

மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் பொதுச் சிவில் சட்டம் : செல்வப்பெருந்தகை

சென்னை பொதுச் சிவில் சட்டம் மக்களை மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்ற

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

முக்கியத்துறை செயலாளர்களை அதிரடியாக மாற்றிய மத்திய அரசு

டெல்லி திடீரென மத்திய அரசின் முக்கியத்துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் நேற்று மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் ”பிரதமா் அலுவலகத்தின் சிறப்பு செயலராக பணியாற்றி வரும் புன்யா…

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துக் கொண்டது ஏன்? : கனிமொழி விளக்கம்

கன்னியாகுமரி தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் கலந்து கொண்டது குறித்து கனிமொழி விளக்கம் அளித்துள்ளார் நேற்று வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்காக கன்னியாகுமரியில் இந்திய…

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன சாதித்தது ? : காங்கிரஸ் வினா

டெல்லி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன சாதித்தது என காங்கிரஸ் கட்சி வினா எழுப்பி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அக்டோபர் 29 முதல் தொடக்கம்

சென்னை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வரும் அக்டோபர் 29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார். நேற்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா…