Month: May 2024

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த தகவல்

சென்னை தமிழக பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறப்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித் தேர்வுகளும் நிறைவடைந்து…

திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற 22ஆம் தேதி (புதன்கிழமை) அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்…

இன்று தமிழகத்தில்  பல இடங்களில் அதிகனமழைக்கான சிவப்பு அலர்ட்

சென்னை இன்று தமிழகத்தில் பல இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகம் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த…

“பாஜக தலைமையகத்திற்கு வருகிறேன்… முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…

‘நாளை பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன், வேண்டுமானால் என்னைக் கைது செய்யுங்கள்’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின்…

620 ஏக்கர்… ஒரு கிராமத்தையே வளைத்துப் போட்ட குஜராத் ஜிஎஸ்டி கமிஷனர்…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது. சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில்…

வைகாசி விசாகம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

நெல்லை: வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர்…

அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மியால் உயிரிழக்கும், அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தியும், நிதிஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக மத்தியஅரசு உயர்த்தி நிலையில், அதை…

ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில் கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்…

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி…

நாகப்பட்டினம்: பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதனால், முன்பதிவு செய்த…