Month: April 2024

போதை பொருத்தல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரம்: ஞானேஷ்வர் சிங் மீதான புகார் மீது நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டைச்சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரணை நடத்தி வந்த, என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு…

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க ஆடி அசைந்தாடி வருகிறது தஞ்சை பெரிய கோவில் தேர்…

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேர் ஆடி அசைந்தாடி வருகிறது. தேர் செல்லும்…

இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2வது சுதந்திரப் போராட்டம்! பாஜக, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மம்தா…

கொல்கத்தா: இந்த மக்களவை தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பல கிராம மக்கள், மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் சென்னையில் மாநிலத்திலேயே…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46%தான் ! மக்களை குழப்பிய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46% என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.…

போர் – மழை வெள்ளம் எதிரொலி: இஸ்ரேல், துபாய்க்கு விமான சேரவை தற்காலிகமாக ரத்து செய்தது ஏர் இந்தியா

டெல்லி: இஸ்ரேல் காசா போர், துபாய் மழை வெள்ளம் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இஸ்ரேல் மற்றும் துபாய் நாடுகளுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து…

கோடை விடுமுறை: தமிழகத்தில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையொட்டி, தமிழ்நாட்டில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் 239 முறை ரயில் சேவைகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. விடுமுறை…

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு எதிரொலி: தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு….

சென்னை: அரசு ஊழியர்கள் வாக்களிக்காவிட்டால், அவர்களின் தேர்தல் விடுமுறை ரத்து செய்யப்படும் என மிரட்டல் விடுத்த உள்துறை செயலாளர் அமுதாவின் அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கடும்…

கோலாகலமாக நடைபெற்றது மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்! செங்கோலை பெற்றார் அமைச்சரின் தாயார்…

மதுரை: புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவில் தக்காரான அமைச்சர் பிடிஆரின் தாயார், செங்கோலை பெற்றார். மதுரை மீனாட்சி…

மாவட்ட எல்லைகளில் பறக்கும் படை சோதனை தொடரும்! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தாலும், “அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் மட்டுமே பறக்கும் படை சோதனை நடைபெறும் என தமிழ்நாடு தலைமை…