Month: April 2024

இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள…

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை,  விழுப்புரம்

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை, விழுப்புரம் ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் நெய்வணை சொர்ணகடேஸ்வரர், விழுப்புரம். ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் தான் லிங்கத்திற்கு…

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம்…

சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட்…

இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல்

புலிவெந்துலா. இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் மே 13 ஆம் தேதி அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை…

இன்று அகிலேஷ் யாதவ் வேட்புமனுத் தாக்கல்

கண்ணூஜ். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக நடைபெற்று…

நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்.

சென்னை பிரபல நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய…

திருச்சிக்கு மே மாதம் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி வரும் மே மாதம் 6 ஆம் தேதி திருச்சிக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத…

சென்னை நகரில் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்ன்னை சென்னை நகரில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்படுகிறது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில்…

நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

அம்பாசமுத்திரம் நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.…