Month: March 2024

மகளிர் உதவித் தொகை ரூ1000 : டில்லி அரசு 

டில்லி டில்லி அரசு மகளிருக்கு மாத ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. டில்லி அரசு இன்று 2024-25 நிதியாண்டுக்கான ரூ.76,000 கோடி பட்ஜெட்டை…

வரும் 6 ஆம் தேதி முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதி

சென்னை வரும் 6 ஆம் தேதி முதல் சென்னையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கபட உள்ளனர் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள…

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக பணியாளர்கள் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஊட்டி மற்றும் கொடைக்கானலின் சுற்றுசூழலை பாதுகாக்க வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம்…

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். மலைவாசஸ்தலங்களின்…

மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை! சவூதி அரசு அறிவிப்பு…

ரியாத்: மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதித்துள்ள சவூதி அரேபிய அரசு மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை போட்டுள்ள துடன், ஆன்லைன்…

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஏப்ரல் 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும்,…

பிரதமரின் பிரசாரத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை! செல்வப் பெருந்தகை

சென்னை: பிரதமரின் பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ள நலையில், பிரதமர் மோடியின் பிரசாரத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல்! ஆர்எஸ். பாரதி தகவல்…

கடலூர்: இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் செய்யப்படுகிறது என திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்து உள்ளார். கடலூரில் இன்று செய்தியாளர்களை…

மக்களை நேரிடையாக தொடர்பு கொண்டு பேசும் வகையில், ”நீங்கள் நலமா திட்டம்”! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

மயிலாடுதுறை: மக்களிடையே நேரிடையாக தொடர்பு கொண்டு பேசும் வகையில், ”நீங்கள் நலமா திட்டம்” வரும் 6ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளர். மயிலாடுதுறை…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு…

சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கடற்படையில், முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பண பூஜை மற்றும் பிண்டம் பூஜைக்கான கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து…