Month: March 2024

குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு ரத்த வாந்தி …

குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த குருகிராம் செக்டர் 90ல் உள்ள உணவகம்…

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) தொடங்கிய பணமோசடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. ED சம்மனை ரத்து செய்ய மறுத்த கர்நாடக…

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போட்டு மக்களை மத மோதலுக்கு ஆளாக்குகிறது பாஜக : ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரை சென்றடைந்தது. ரகோகரில் தொடங்கிய…

தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்…

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று திடீரென தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல…

குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள், அதை செய்தி தாளில் விளம்பரம் செய்ய வேண்டும்! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..

கொல்கத்தா: தேர்தல் தொடர்பான புகார்களின் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள், அதை 3 செய்திதாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று…

தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி ஆப்பிரிக்காவில் குடியேறுவார்! ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார் என காங்கிரஸ் எம்எல்ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்…

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்! டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் டாக்டர்…

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி! அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி விருப்பமனு தாக்கல்…

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, சென்னை அண்ணா அறிவாலயத் தில் திமுக எம்.பி., கனிமொழி. தாக்கல்…

காசோலையை திருப்பி கொடுத்தது ஏன்! மீனவர் ரமேஷ் விளக்கம்…

மயிலாடுதுறை: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிவாரணம் காசோலையை திருப்பி கொடுத்தது ஏன் என்பது குறித்து மீனவர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறையில் மார்ச் 4ந்தேதி நடைபெற்ற அரசு…

வரலாற்றை திரித்து கூறக் கூடாது: அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்!

சென்னை: யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது என அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.…